Crime

கோவை: குற்றச் செயல்களை தூண்டும் வகையில் இன்ஸ்டாகிராமில் புகைப்படம் மற்றும் வீடியோக் களை பதிவு செய்ததால், 24 பேரின் கணக்குகளை முடக்க நடவடிக்கை எடுக்குமாறு அந்நிறுவனத்துக்கு கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸார் பரிந்துரை செய்துள்ளனர்.

வன்முறை மற்றும் குற்றச் சம்பவங்களை தூண்டும் வகையில் சிலர் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இது போன்ற செயல்களில் ஈடுபடுவோரின் கணக்குகளை சைபர் கிரைம் போலீஸார் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/TGoEkYz

Post a Comment

0 Comments