
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே ஒரு மாத பெண் குழந்தையை விற்ற தந்தை உட்பட 4 பேரை, போலீஸார் கைது செய்தனர்.
ஒட்டன்சத்திரம் அருகே பழக்கனூத்து அடுத்துள்ள தாத்தாகவுண்டனூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கோபி. இவரது மனைவி ருக்மணி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கர்ப்பிணியாக இருந்த ருக்மணிக்கு கடந்த மாதம் 3-வதாகவும் பெண் குழந்தை பிறந்தது. கணவன், மனைவி இருவரும் கூலி வேலை செய்வதால், 3 பெண் குழந்தைகளையும் வளர்ப்பது சிரமம் எனக் கருதி, 3-ஆவதாக பிறந்த பெண் குழந்தையை விற்க திட்டமிட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/PUGBCct
0 Comments