
சென்னை: தடையை மீறி மாஞ்சா நூல் பட்டம் விற்பனை செய்ததாக சென்னையில் ஒரே நாளில் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாஞ்சா நூல் பட்டத்தால் காயமடைந்து பலர் உயிரிழந்தனர். இதையடுத்து மாஞ்சா நூல் பட்டம் பறக்க விட சென்னை காவல் ஆணையர் தடை விதித்தார். மீறி மாஞ்சா நூல் பட்டம் பறக்கவிடுபவர்கள், அந்த வகை பட்டங்களை விற்பவர்கள், பதுக்குபவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக கண்காணிப்பு பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/w0lgqr9
0 Comments