Crime

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே குடும்பத் தகராறில் மனைவியை கணவர் கத்தியால் குத்தி கொலை செய்தார். அவரை பிடிக்கச் சென்ற சப்-இன்ஸ்பெக்டரையும் கத்தியால் குத்தினார். போலீஸார் அந்த நபரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சியை அடுத்த மோ.வன்னஞ்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முருகன்- விஜயா தம்பதி. இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் விஜயா தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். முருகன், விஜயாவை குடும்பம் நடத்த வருமாறு பலமுறை அழைத்தும் அவர் வரவில்லை எனக் கூறப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/yGPB9S3

Post a Comment

0 Comments