Crime

தஞ்சாவூர்: திருவிடைமருதூர் வட்டம், மேலவிசலூரில் மகனைத் தாக்குவதை தடுக்கச் சென்ற தாய் கொலைச் செய்யப்பட்டார்.

மேலவிசலூரைச் சேர்ந்தவர் அண்ணாதுரை, இவரது மனைவி வாணி (45). இவர்களுக்கு திவாகர் என்ற மகன் உள்ளார். அண்ணாதுரையின் சகோதரரான, அதே பகுதியைச் சேர்ந்த அய்யர் (என்கிற) வெங்கடேசனுக்கு சொத்து தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/bTyrYO0

Post a Comment

0 Comments