Crime

மதுரை: மதுரையில் லாட்டரி வியாபாரி மீது கஞ்சா வழக்கு பதிவு செய்தது தொடர்பாக தென் மண்டல ஐஜி விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த கிருஷ்ணகுமார், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த ஜாமீன் மனு: என் மீது லாட்டரி விற்றதாக போலீஸார் 17 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். கடந்த ஏப்.17-ல் எஸ்.எஸ்.காலனி போலீஸார் எனது அலுவலகம் வந்து நான் வைத்திருந்த ரூ.4 லட்சத்தை எடுத்துக் கொண்டு என்னையும் அழைத்துச் சென்றனர். பின்னர் போலீஸார் மீது நான் 2019-ல் அளித்த புகாரை திரும்பப் பெற வேண்டும் என துன்புறுத்தினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/GvqpE6o

Post a Comment

0 Comments