
சென்னை: சென்னை அசோக் நகரைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற ரயில்வே அதிகாரி சீனிவாசன். இவர், உடல்நலம் குன்றிய தனது தாயாரை பார்க்க வீட்டை பூட்டிவிட்டு கடந்த 12-ம் தேதி வெளியூர் சென்றார். இதை நோட்டமிட்டு வீடு புகுந்த கொள்ளையன் அங்கிருந்த 120 சவரன் நகையை கொள்ளையடித்து தப்பினார்.
இதுகுறித்து அடையாறு துணை ஆணையர் மகேந்திரன், உதவி ஆணையர் கிறிஸ்டின் ஜெயசில் மேற்பார்வையில் குமரன்நகர் குற்றப்பிரிவு ஆய்வாளர் மணிமாலா வழக்குப் பதிந்து விசாரித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/QK6Hv8a
0 Comments