
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சாகச (வீலிங்) பயணம் சென்ற இருசக்கர வாகனங்கள் மோதியதில், 2 பேர் உயிரிழந்தனர். மேலும், ஒருவர் காயம் அடைந்தார்.
ஓசூர் அருகே மத்திகிரியைச் சேர்ந்தவர்கள் சபரி (20), தவ்பிக் கான் (23) மற்றும் கர்நாடக மாநிலம் பெங்களூரு சர்ஜாபுராவைச் சேர்ந்தவர் ஸ்ரீஹர்ஷா (27). நண்பர்களான இவர்கள் மேலும் சில நண்பர்களுடன் 5 இருசக்கர வாகனங்களில் நேற்று அதிகாலை ஓசூரிலிருந்து கிருஷ்ணகிரி நோக்கி வந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/yEmlCQY
0 Comments