
விழுப்புரம்: கள்ளக்குறிச்சி, நரிமேடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில், போலீ ஸார் நேற்று இரவு அந்தப் பகுதிக்குச் சென்றனர்.
அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உள்புறமாக தாழிடப்பட்டிருந்தது. கதவை உடைத்து போலீஸார் உள்ளே சென்று பார்த்த போது, பெண் ஒருவரும், இரு குழந்தைகளும் கழுத்தறுக்கப்பட்டு, அழுகிய நிலையில் சடலமாகக் கிடந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/vL1dmMb
0 Comments