
சேலம்: தலைவாசல் அருகே தனியார் பள்ளி பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் ஆசிரியை படுகாயமடைந்து உயிரிழந்தார்.
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வீரகனூர் எஸ்.புதூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி கண்ணன். இவரது மகள் சத்திய பிரியா (29). சிறுபாக்கம் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவரது கணவர் செல்வமணி (34). இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். செல்வமணி வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/JNFpahU
0 Comments