
சென்னை: சென்னை அரும்பாக்கம் தனியார் வங்கி நகைக் கொள்ளை வழக்கில் கைதான 5 பேர் மீதான குண்டர் தடுப்புச் சட்ட உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஃபெடரல் வங்கியின் துணை நிறுவன கிளையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பட்டப்பகலில் காவலாளிக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானம் கொடுத்தும், ஊழியர்களைக் கட்டிப்போட்டும் ரூ.11 கோடி மதிப்புள்ள 32 கிலோ தங்க நகைகளை ஒரு கும்பல் கொள்ளை அடித்துச் சென்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3JoAmyK
0 Comments