Crime

திருவாரூர்: நன்னிலத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்வதை வீடியோ காலில் பார்த்து ரசித்த காதலன் கைது செய்யப்பட்டார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவெண்காடு அருகே உள்ள மருதூரைச் சேர்ந்த ஒரு இளம்பெண், வேலை காரணமாக உடன் பணிபுரியும் மற்றொரு பெண்ணுடன் சேர்ந்து நன்னிலத்தில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/eXbfMkr

Post a Comment

0 Comments