Crime

கும்பகோணம்: கும்பகோணத்தில் பாஜக மாநில நிர்வாகி வீட்டில் போலீஸார் நடத்திய சோதனையில் வெடிப்பொருட்கள் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இவர் அண்மையில், சுமார் 10 ஆயிரம் சதுரடியிலுள்ள இடத்தை இலவசமாக எழுதித் தர வேண்டும் என, அதன் உரிமையாளரிடம் கேட்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால், அந்த இடத்தின் உரிமையாளர், இவருக்கு பயந்து இருந்த நிலையில், இது குறித்து திருவிடைமருதூர் டிஎஸ்பிக்கு தகவல் வந்தது. இதனையடுத்து கடந்த 26-ம் தேதி, டிஎஸ்பி ஒய்.ஜாபர் சித்திக் தலைமையில், காவல் ஆய்வாளர் கே.ரேகாராணி மற்றும் 15-க்கு மேற்பட்ட போலீஸார், அவரது வீட்டிற்குச் சென்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/QI6Xmae

Post a Comment

0 Comments