Crime

சென்னை: தமிழகத்தில் சைபர் குற்றங்களில் ஈடுபட்ட 19,654 செல்போன் எண்கள் முடக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இந்தக் குற்றங்கள் பெரும்பாலும் செல்போன் எண்கள் மூலமே நடைபெறுகின்றன. இத்தகைய குற்றங்களைத் தடுக்க போலீஸார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் சைபர் குற்றங்களில் ஈடுபட்ட 19,654 செல்போன் எண்கள் முடக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ZGtPuUd

Post a Comment

0 Comments