
திருப்பூர்: திருப்பூர் மாநகரில் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி விபத்து ஏற்படுத்திய விறகு ஏற்றி வந்த லாரியால், கோயில் பூசாரி உயிரிழந்தார். மேலும் 4 பேர் காயமடைந்தனர்.
திருப்பூர் மாநகர போக்குவரத்தில் பிரதான சாலையாக இருப்பதுகுமரன் சாலை. தொழில் நகரமாக இருப்பதால், போக்குவரத்து போலீஸார் சார்பில் கனரக வாகனங்கள் மாநகர எல்லைக்குள் வருவதற்கு நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/xKd7r3S
0 Comments