
திருவள்ளூர்: அத்திமாஞ்சேரிப்பேட்டையில் முருகப்பெருமான் மற்றும் அம்பேத்கர் ஊர்வலத்தின்போது இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டை அடுத்த அத்திமாஞ்சேரிப் பேட்டையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு முருகப் பெருமான் திருவீதி உலா நடைபெற்றது.அப்போது, மற்றொரு பிரிவினர் சட்டமேதை பி.ஆர். அம்பேத்கர் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் அவரது படத்துடன் ஊர்வலம் சென்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/WTwVoF3
0 Comments