
கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அருகே நடந்த இருவர் படுகொலை தொடர்பான விசாரணைக்கு, கிருஷ்ணகிரி ஆட்சியர் மற்றும் எஸ்பி ஆகியோர் நாளை (20-ம் தேதி) நேரில் ஆஜராகத் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே அருணபதியில் தண்டபாணி என்பவர் காதல் திருமணம் செய்த தனது மகன் சுபாஷ் மற்றும் அவருக்கு ஆதரவாக இருந்த தாய் கண்ணம்மாள் ஆகியோரை கடந்த 15-ம் தேதி, வெட்டிக் கொலை செய்தார். இதில், படுகாயம் அடைந்த அவரது மருமகள் அனுசுயா (25) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/XWdzyij
0 Comments