Crime

சென்னை: ஆந்திர தம்பதியிடம் ரூ.60 லட்சம் வழிப்பறி செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த 4 பேர் கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தங்க நகை வியாபாரி கிருஷ்ணாராவ். இவர் அதே மாநிலம் குண்டூர் மாவட்டம், மூர்ச்சுலா தாலுக்கா, துர்க்கி கிராமத்தைச் சேர்ந்த சுப்பாராவ் (48) மற்றும் அவரது மனைவி ஆகியோரிடம் ரூ.60 லட்சம் பணத்தை கொடுத்து, இப்பணத்தை, சென்னையிலுள்ள தங்க நகை வியாபாரியிடம் கொடுத்து தங்க நகைகளை வாங்கி வருமாறு கூறி அனுப்பி வைத்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2GxDEvJ

Post a Comment

0 Comments