
சென்னை: சிறை காவலர்கள் மீது வெளிநாட்டு பெண் கைதிகள் தாக்கிய சம்பவம் புழல் சிறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
சென்னை புழல் மத்திய சிறையில் விசாரணை, தண்டனை மற்றும் மகளிர் என 3 தனித்தனி பிரிவுகளில் சுமார் 3 ஆயிரம் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/WOIdRG7
0 Comments