
மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த வட நெம்மேலியை சேர்ந்தவர் வனமுத்து. இவரது, வீட்டின் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்கு கிருஷ்ணன் காரணையில் கழிவுநீர் லாரி வைத்திருக்கும் யுவராஜ் என்பவரை வரவழைத்தார்.
இதன்படி கடந்த 19-ந் தேதி இரவு கழிவுநீர் தொட்டியில் சுத்தம் செய்யும் பணி நடந்தது. அப்போது, உதவிக்கு புதிய கல்பாக்கத்தில் இருந்து அண்ணாமலை (36), மணி(32) ஆகியோரை வீட்டின் உரிமையாளர் வனமுத்து அழைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இருவரும் கழிவுநீர் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/tzVEBD3
0 Comments