Crime

சென்னை: ஆருத்ரா கோல்ட் நிதி நிறுவன மோசடியில் ஏஜென்ட்களை கண்டறிந்து சொத்துகளை பறிமுதல் செய்ய தீவிரம் காட்டி வருவதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

ஆருத்ரா கோல்ட் நிதி நிறுவனம் அதிக வட்டி தருவதாக பொதுமக்களிடம் ரூ.2,438 கோடி மோசடி செய்ததாக எழுந்த புகார் தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில், சென்னை அமைந்தகரையை சேர்ந்த செந்தில், மைக்கேல் ராஜ், ராஜசேகர், காஞ்சிபுரத்தை சேர்ந்த ரூசோ, பாஜக நிர்வாகி ஹரீஷ் உள்ளிட்ட 13 பேரை கைது செய்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/bf1UYhK

Post a Comment

0 Comments