Crime

சென்னை: சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் ஒரு பெண்ணின் வீட்டில் பழங்கால சுவாமி சிலைகள் இருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, போலீஸார் சோதனை நடத்தி, அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 55பழங்கால கற்சிலைகளை கைப்பற்றினர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. கடந்த 2012-ம் ஆண்டு அரியலூர்மாவட்டம் செந்துறை அடுத்த வேலூர் கிராமத்தில் உள்ள வரதராஜப் பெருமாள் கோயிலில் கதவை உடைத்து, வரதராஜப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, அனுமன் ஆகிய 4 உலோக சிலைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/urJk3d5

Post a Comment

0 Comments