
சென்னை: மது குடிக்க பணம் கொடுக்காததால் புது மாப்பிள்ளை கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக தலைமறைவாக உள்ள6 பேர் கும்பலை போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
சென்னை வில்லிவாக்கம், மூர்த்தி நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (30). தனியார் நிறுவனம் ஒன்றில் பணி செய்து வந்தார். கடந்த ஆண்டு அவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது இருக்கும் வீட்டில் வசதி குறைவாக இருந்ததால் வில்லிவாக்கம் திருமலை நகரில் உள்ள ஒரு வீட்டுக்கு மாறி செல்ல அவர் திட்டமிட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/9JxSNDf
0 Comments