
உதகை: பள்ளி சிறுமியை கடத்தி தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்து, நீலகிரி மாவட்ட நீதிபதி பி.முருகன் உத்தரவிட்டார்.
நீலகிரி மாவட்டம் கீழ் நாடுகாணியை சேர்ந்தவர் ராஜ்குமார் (26). திருப்பூரில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். விடுமுறைக்கு, அவ்வப்போது சொந்த ஊருக்கு வந்து செல்வது வழக்கம். இவ்வாறு வந்து சென்றபோது நாடுகாணி பகுதியில் ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த 17 வயது பள்ளி சிறுமியுடன் ராஜ்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/B0R4Flh
0 Comments