Crime

வேலூர்: வேலூர் காகிதப்பட்டரை பகுதியில் உள்ள அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து 6 சிறுவர்கள் கடந்த திங்கட்கிழமை தப்பி ஓடினர்.

இது தொடர்பாக வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இவர்கள், சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர். தற்போது, சென்னையில் வைத்து ஒரு சிறுவனை காவல் துறையினர் நேற்று மாலை கைது செய்துள்ளனர். அவரை வேலூருக்கு அழைத்துவர ஏற்பாடு செய்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/SzOfp8t

Post a Comment

0 Comments