
புதுச்சேரி: இரு பழங்குடியின சிறுவர்கள் உட்பட அந்த இனத்தைச் சேர்ந்த 7 பேரை சட்டவிரோத காவலில் வைத்து சித்திரவதை, பொய் வழக்குப் போட்ட சம்பவம் குறித்து உண்மை அறியும் குழு இன்று விசாரணை நடத்துகிறது.
இது குறித்து மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி காட்டேரிக்குப்பம் காவல் நிலையத்தில் போலீஸார் பழங்குடி இருளர் சிறுவர்கள் இருவர் உட்பட அந்த இனத்தைச் சேர்ந்த 7 பேரை சட்டவிரோத காவலில் வைத்து சித்திரவதைச் செய்து, கண்டுபிடிக்க முடியாத திருட்டு வழக்குப் போட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/OuV4XTI
0 Comments