Crime

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி சங்கர் தலைமையில் காவல்துறை அதிகாரிகள் நள்ளிரவில் ஆய்வுப் பணி மேற்கொண்டனர்.

சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி சங்கர், வடக்கு மண்டல காவல்துறை தலைவர் கண்ணன், காஞ்சி சரக காவல்துறை துணைத் தலைவர் பகலவன் ஆகியோருடன் இணைந்து, திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் திடீரென நள்ளிரவில் ரோந்து பணி சென்று ஆய்வு மேற்கொண்டனர். சுமார் 2 மணி நேரம் திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களுக்குச் சென்று ஆய்வு செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/vphq3rK

Post a Comment

0 Comments