
திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே சொத்து முழுவதையும் தனக்கு எழுதி கொடுக்கும்படி கொடுமை செய்யும் மகன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தாய், தனது மகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருநெல்வேலி அருகே திருத்து பகுதியை சேர்ந்தவர் இசக்கி அம்மாள். இவருக்கு முத்தையா என்ற மகனும், வெயிலாட்சி என்ற மகளும் உள்ளனர் வெயிலாட்சிக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கணவர் இல்லாததால் வெயிலாட்சி தனது தாய் இசக்கியம்மாள் வீட்டில் வசித்து வருகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/NFJbHGd
0 Comments