
திருச்சி: உதவி பேராசிரியருக்கு சம்பள நிலுவைத் தொகையை பெற்றுத்தர ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கல்லூரி கல்வி இணை இயக்குநர் அலுவலக உதவியாளருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
தஞ்சை மாவட்டம் பூண்டியிலுள்ள அ.வீரைய்யா வாண்டையார் நினைவு புஷ்பம் கல்லூரியில் இயற்பியல் துறை உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருபவர் சக்திவேல்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/UQsRyZP
0 Comments