Crime

சிவகங்கை: சிவகங்கை காவலர்கள் குடியிருப்பு அருகே ரூ.200-க்காக மோட்டார் சைக்கிளில் சென்ற விவசாயியை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் கடந்த ஒரு வாரமாக சிவகங்கை நெடுஞ்சாலையில் தொடர்ந்து வழிப்பறி சம்பவங்கள் நடந்து வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். சிவகங்கை அருகே ஏனாபுரத்தைச் சேர்ந்த விவசாயி இளங்கோவன் (55). இவர் நேற்று முன்தினம் இரவு சிவகங்கையில் இருந்து ஊருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/x8KVSgI

Post a Comment

0 Comments