Crime

சென்னை: முன் விரோதத்தில் தாயாரின் கண்முன்பாகவே வாலிபரை கத்தியால் குத்தி கொலை செய்த 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை புதுவண்ணாரப்பேட்டை சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் அப்பு என்ற ஆகாஷ் (26). கடந்த 2014 ஏப்.27-ம் தேதி குடிபோதையில் காலி மதுபாட்டிலை சுவற்றில் வீசியுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Xx9fuzS

Post a Comment

0 Comments