Crime

சென்னை: கால்நடை பண்ணை தொழிலில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக ரூ.4.81 கோடி மோசடிசெய்ததாக தந்தை, மகனைசென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.

கொளத்தூர், விவேக் நகரைச் சேர்ந்தவர் சுந்தரராஜன் (67). இவரது மகன் மகேஷ் குமார் (40). இவர்கள் உட்பட மேலும் சிலர் சென்னை திருமுல்லைவாயல் பகுதியில் பால் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தனர். இவர்கள் தங்களது பால்பண்ணை நிறுவனத்தில் முதலீடுசெய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று கூறியுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/8NufHOw

Post a Comment

0 Comments