
திருப்பூர்: காங்கயம் அருகே பாப்பினி வரதப்பம்பாளையம் காலனியை சேர்ந்தவர் பிரேமா (28). இவருக்கு திருமணமாகி, 2 குழந்தைகள் உள்ளனர்.
பெட்ரோல் பங்க்கில் வேலை செய்து வந்த பிரேமாவுக்கும், காங்கயம் நத்தக்காடையூரை சேர்ந்த விஜய் (26) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் பிரேமாவை சந்திக்க வரதப்பம் பாளையம் காலனிக்கு விஜய் வந்தார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் எழுந்தது. சில நிமிடங்களில் பிரேமாவின் அலறல் சத்தம் கேட்டதால், அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டுக்கு சென்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/APhx9o2
0 Comments