
விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் பண்ணப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் விவ சாயி சுரேஷ்பாபு. இவர் தனது சகோதரர் நிலப் பட்டா மாற்றம் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் புகழேந்தியை அணுகினார்.
அப்போது அவர் பட்டா மாறுதலுக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்கோரி, சுரேஷ்பாபுவை 3 மாதங்களாக அலைக்கழித்து வந்தார். லஞ்சம் வழங்க முன்வராத சுரேஷ்பாபு, கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் செய்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/mbVsgy9
0 Comments