
சென்னை: சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் 2 நாட்களுக்கு முன்பு போக்குவரத்து காவல் துறையினர் வாகன தனிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்துக்கிடமான வாகனங்களை நிறுத்தி அவற்றின் ஆவணங்களை போலீஸார் பரிசோதனை செய்து வந்தனர். உதவிஆய்வாளர்கள் இளங்கோவன், மோகன், காவலர் ஜெயகுமார்(39) உள்ளிட்டோர் ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ecYAlnz
0 Comments