Crime

புதுச்சேரி: குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியி ருப்பு குடிநீர் தொட்டியில் சமூக விரோதிகள் போட்டிருந்த இரு ஆமைகளை தொகுதி எம்எல்ஏ புகாரின் பேரில் போலீஸார் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

புதுச்சேரி உருளையன்பேட்டை கோவிந்த சாலை அந்தோணியார் கோயில் தெருவில் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப் புகள் உள்ளன. இங்கு ஏழை எளிய மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள குடிநீர் தொட்டியில், சில சமூக விரோதிகள் ஆமை களை உயிருடன் இட்டு குடிநீரை அசுத்தம் செய்துள்ளதாக அத்தொகுதி எம்எல்ஏ நேரு வுக்கு தகவல் கிடைத்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/FcYp82y

Post a Comment

0 Comments