Crime

சென்னை: சென்னையில் திருட சென்ற வீட்டில்குடி போதையில் தூங்கிய கட்டிட தொழிலாளியை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை அடையாறு கஸ்தூரி பாய் நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் கார்த்திக் நரேன்(32). அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கார்த்திக் நரேனின் பெற்றோர், காசிக்கு புனித யாத்திரை சென்று விட்டு நள்ளிரவு நேரத்தில் சென்னை திரும்பியுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/YnAcdqF

Post a Comment

0 Comments