
மதுரை: மதுரையில் யானை தந்தங்களாலான பொம்மையை விற்பனை செய்த 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவான மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.
மதுரை மண்டல தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரினக் குற்ற கட்டுப்பாட்டு அதிகாரிக்கு யானை தந்தங்களால் ஆன பொம்மையை விற்பனை செய்வதாக ஒருமாதத்திற்கு முன்பு தகவல் கிடைத்தது. அதனைத்தொடர்ந்து தீவிரமாய் விசாரித்து வந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/QIPmLif
0 Comments