Crime

சென்னை: தண்டையார்பேட்டையில் ஆட்டோவில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளி கொலை செய்யப்பட்டுள்ளார். தண்டையார்பேட்டை திருவொற்றியூர் சாலைப் பகுதியைச் சேர்ந்தவர் மோகன் என்ற பல்லு மோகன் (37).

இவர் பந்தல் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.அண்மையில் இவர், தனது குடும்பத்துடன் திருவொற்றியூர் ஏகவள்ளி அம்மன் கோயில் தெருவுக்கு இடம்பெயர்ந்தார். இந்நிலையில் தண்டையார்பேட்டை மேற்கு மாட வீதி பகுதியில் உள்ள தனதுநண்பரை பார்க்க நேற்று முன்தினம் சென்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Hj0AhQW

Post a Comment

0 Comments