
புதுச்சேரி: புதுவையில் அதிமுக நிர்வாகியை தாக்கி ரூ. 38 லட்சம் ரொக்கம், 80 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
புதுச்சேரி ரெயின்போ நகர் 6-வது குறுக்குத்தெருவைச் சேர்ந்தவர் கருணாநிதி (60). அதிமுக நிர்வாகியான இவர், மதுபான கடை மற்றும் இறால் பண்ணை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது இருசக்கர வாகனத்தில் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்தார். வீட்டின் முன்பு வந்தபோது காரில் வந்த 3 பேர் விலாசம் கேட்பது போல் நடித்து கத்தியை காட்டி கருணாநிதியை மிரட்டினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/TL6mSCg
0 Comments