Crime

உதகை: நீலகிரி மாவட்டம் உதகை காந்தல் பகுதியில் நகராட்சி உருது நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 249 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரசு மூலம் இரும்பு சத்து மற்றும் போலிக் மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த 6-ம் தேதி பள்ளி சென்றபோது, குழந்தைகளிடம் சத்து மாத்திரை அதிகளவில் கிடைத்துள்ளது. அப்போது யார் அதிகமாக ஊட்டச்சத்து மாத்திரை உட்கொள்வது என போட்டி ஏற்பட்டு, சாக்லேட் சாப்பிடுவது போல தொடர்ந்து சாப்பிட்டுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/adM4Y2e

Post a Comment

0 Comments