Crime

கொச்சி: கேரள மாநிலம் கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம் 1.4 கிலோ தங்கம் கடத்தி வந்ததாக விமான ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று நேற்று முன்தினம் பஹ்ரைனில் இருந்து கோழிக்கோடு வழியாக கொச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தது. இதையடுத்து விமான ஊழியர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். இதில் விமானி அறை ஊழியர் ஒருவர் தனது கைகளை சுற்றிலும் 1.4 கிலோ தங்கத்தை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/dYnm6D5

Post a Comment

0 Comments