
கடலூர்: குறிஞ்சிப்பாடியில் போட்டோ ஸ்டுடியோ உரிமையாளர் கொலை வழக்கில் கூலிப்படையைச் சேர்ந்த2 பேரை போலீஸார் கைது செய் தனர்.
குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்தவர் முருகவேல் மகன் சுந்தரமூர்த்தி (38), குறிஞ்சிப்பாடி அரசு ஆண் கள் மேல்நிலைப் பள்ளி எதிரே போட்டோ ஸ்டுடியோ நடத்தி வந்தார். இவர் கடந்த 27-ம் தேதிஇரவு கடையை மூடிவிட்டு பைக்கில்வீட்டிற்கு சென்றபோது, கூடா நட்பு விவகாரத்தில் கூலிப்படையினர் இவரை வெட்டி கொலை செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2YNWBM3
0 Comments