
கரூர்: கரூரில் ஜவுளி ஏற்றுமதியாளர் வீட்டில் 103 பவுன் நகைகள் திருடியவர் நேற்று கைது செய்யப்பட்டார். கரூர் ராமகிருஷ்ணபுரத்தைச் சேர்ந்தவர் பாண்டியன்(60). ஜவுளி ஏற்றுமதி தொழில் செய்து வருகிறார்.
இவர், மார்ச் 11-ம் தேதி சென்னையில் நடைபெற்ற குடும்ப நிகழ்ச்சிக்காக சென்றுவிட்டு மார்ச் 13-ம் தேதி திரும்பியபோது, வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்டு பீரோவிலிருந்த 103 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/z3Swocx
0 Comments