Crime

கோவை: கோவை மாவட்டம் காரமடை அருகே, பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,244 எலக்ட்ரிக் டெட்டனேட்டர் மற்றும் 622 ஜெலட்டின் குச்சிகள் ஆகியவற்றை போலீஸார் இன்று (மார்ச் 1) பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 8 பேரை கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

கோவை மாவட்டம் காரமடையில் புகழ்பெற்ற வைணவத் தலங்களில் ஒன்றான அரங்கநாதர் சுவாமி கோயில் உள்ளது. நடப்பாண்டு தேர்த்திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேரோட்ட திருவிழா காலகட்டங்களில் லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்வர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/yBoHJh7

Post a Comment

0 Comments