Crime

மதுரை: கைதிகளுக்கான உணவுப் பொருட்களில் முறைகேடு செய்த உசிலம்பட்டி கிளைச் சிறை உதவி ஜெயிலரை பணியிடை நீக்கம் செய்து மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் வசந்தக்கண்ணன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

மதுரை மத்திய சிறை நிர்வாகத்தின் கீழ், உசிலம்பட்டி கிளைச் சிறை செயல்படுகிறது. இங்கு உதவி ஜெயிலராக கே.கண்ணன் என்பவர் பணிபுரிகிறார். ஒவ்வொரு கைதிக்கும் சிறைத் துறை நிர்வாகத்தால் உணவுப் பொருள் நிர்ணயிக்கப்பட்டு வாங்கப்படுவது வழக்கம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/bdUpakr

Post a Comment

0 Comments