Crime

சேலம்: சேலத்தில் கடன் தொல்லையால் கணவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் துக்கம் தாங்காமல் அவரது மனைவியும் தற்கொலை செய்து கொண்டார்.

சேலம் சூரமங்கலம் ஓம்சக்தி நகரைச் சேர்ந்த லேத் பட்டறை உரிமையாளர் தங்கராஜ் (65). இவரது மனைவி விஜயா. இவர்களுக்கு கோபி, பாபு என்ற மகன்களும், சபிதா என்ற மகளும் உள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/UqNdVDF

Post a Comment

0 Comments