Crime

சென்னை: ரூ.100 கோடி கடன் பெற்றுத் தருவதாகக் கூறி, மகாராஷ்டிர தொழிலதிபரிடம் ரூ.4 கோடி பறித்த விவகாரத்தில் பரபரப்பான பின்னணி தகவல்கள் வெளியாகி உள்ளன.

மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஷியாமல் சாட்டர்ஜி (39),நாக்பூரில் சோலார் எனர்ஜி நிறுவனம் நடத்தி வருகிறார். தனது தொழிலை விரிவுபடுத்துவதற்காக குறைந்த வட்டியில் கடன் பெற வேண்டி, பல்வேறு நபர்களை அணுகியுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/LlegdDN

Post a Comment

0 Comments