தன் வினை தன்னை சுடும்.... பாகிஸ்தானை விழுங்க ஆரம்பிக்கும் பயங்கரவாத அரக்கன்!

பாகிஸ்தானில் பயங்கரவாத சம்பவங்களின் எண்ணிக்கை ஆப்கானிஸ்தானை விட அதிகமாக உள்ளது. பாகிஸ்தானில், பயங்கரவாத சம்பவங்களில் ஏராளமான ராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவை நிலைகுலைய செய்யும் முயற்சியில், அந்த நாடு கையாண்ட உத்தி, இன்று அதற்கு சுமையாக மாறி வருகிறது.

source https://zeenews.india.com/tamil/world/pakistan-in-trouble-due-to-continuing-terrorist-attacks-in-pakistan-kills-army-people-and-army-peopl-436183

Post a Comment

0 Comments