
திருச்சி: லஞ்சம் வாங்கிய வழக்கில் ஓய்வு பெற்ற கல்வித் துறை அலுவலர்கள் 2 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி ஊழல் தடுப்பு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
திருச்சி மாவட்டம் விமானநிலையம் அருகே உள்ள குண்டூரைச் சேர்ந்தவர் ஞானசெல்வி. இவர், கடந்த 2002-ம் ஆண்டு பெல்கைலாசபுரத்தில் உள்ள தமிழ் பயிற்றுமொழி நடுநிலைப் பள்ளியில் உதவி இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/7FbGuOh
0 Comments